நடிகர்கள்: ஆமிர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா ஒளிப்பதிவு: சத்யஜித் பாண்டே (சேது) இசை: தனுஜ் டிக்கு, பிரிதம் தயாரிப்பு: ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ், வயாகாம் 18 இயக்கம்” அத்வைத் சந்தன் மூலம்: ஃபாரஸ்ட் கம்ப் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பிறந்தவன் லால் சிங் சத்தா. அவன் குடும்பமே நாட்டின் ராணுவத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்கள். தன்னைச் சுற்றி நடப்பவைகளை அவனால் தாமதமாகவே புரிந்துகொள்ள முடியும். இந்தப் பிரச்சினை காரணமாக, அவனை மனநலம் குன்றியவனாகவே அனைவரும் நடத்துகின்றனர். கேவலப்படுத்துகின்றனர். […]
Author Archives: Dhina Cheithi
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்! – மக்களுக்கு ரஜினி வேண்டுகோள்
சென்னை: நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, இன்று (13-ந் தேதி) முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி […]
‘தமிழ் ராக்கர்ஸ்’… இது இணையவெளி திருடர்களின் கதை!
உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றை கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் […]
பாஜகவை ஆட்டம் காண வைத்த நிதீஷ் குமார்!
பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். ஆனால் பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல் அமைச்சர் ஆனார். கூட்டணி கட்சிகள் என்றாலும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு ஆரம்பத்திலிருந்தே சீராக இல்லை. பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் […]
‘அமலாபால் எனக்கு கடவுள்…!’ – உணர்ச்சிவசப்பட்ட ‘கடாவர்’ இயக்குநர்
அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை […]
கொஞ்சம் இடைவெளி விடலாம்னு நினைச்சேன்… ஆனா ஆமீர்கான் விடலை! – உதயநிதி
வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நான் ஆமீர்கானின் மிகப்பெரிய ரசிகன். அவரது படத்தை தமிழ்நாட்டில் வெளியீடுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நிறைய படங்களை நாமே ரீலிஸ் செய்கிறோமே கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று நினைத்தேன். அப்போது தான் […]
முதல் வார இறுதியில் சீதா ராமம் வசூல் நிலவரம்!
நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’, உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை ‘சீதா ராமம்’ பெற்றுள்ளது. இதுவரை ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் 25 கோடி […]
ஆளுநருடன் அரசியல் பேசினேன்… ஆனால் உங்களிடம் சொல்ல முடியாது! – ரஜினிகாந்த்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிருபர்களூக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது: “கவர்னருடனா சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளேன் என கவர்னர் ரவி கூறினார். காஷ்மீரில் பிறந்து, அதிக […]
‘நாட் ரீச்சபிள்’ இசை வெளியீடு
கிராக்பிரெய்ன் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் […]
தி லெஜண்ட் ஒரு பார்வை
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் தனது படத்துக்கு “தி லெஜண்ட்” என்று தலைப்பு வைத்திருப்பதன் மூலம் தகுதியில்லாதவர்களையும்கூட அவ்வாறு வியக்கும் நமது சமூக மனவெடிப்பை பகடி செய்திருக்கிறார் என்றே முதலில் நினைத்தேன். படம் பார்த்த பிறகுதான் புரிந்தது, ஒளிவு-மறைவில்லாத பொழுதுபோக்கு படத்தின் வழியே “சீரியஸான” ஒரு செய்தியைப் பார்வையாளர்களுக்கு கடத்த விரும்பியிருக்கிறார் என்று. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி சகட்டுமேனிக்கு எல்லாத் தரப்பினரையும் பாதித்து வரும் சர்க்கரை நோய்க்கு ஒரே மருந்தில் நிவாரணம் கிடைத்தால் எப்படி இருக்கும்…? அப்படியான […]