இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார் மோடி! – ராகுல் காந்தி
டெல்லி: இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை பிரதமர் மோடி உடைப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உள்ள பிணைப்பை உடைக்கிறார். இந்தியர்களுக்கு இடையேயான உறவை அவர் உடைக்கிறார் என்றால் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படைக் கருத்தையே அவர்…
Read More...