Browsing Category

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

மாநாடு தீபாவளிக்கு இல்லை…. நவம்பர் 25-ம் தேதி வெளியாகிறது!

வரும் தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்துடன் சிம்பு நடித்துள்ள மாநாடு படமும் வெளியாகும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. மாநாடு படத்தை தீபாவளிக்கு திரையிடும் அனைத்து வேலைகளையும் மும்முரமாகச் செய்து வந்தனர் படக்குழுவினர். படத்தின் சர்வதேச வியாபாரமும் முடிந்த நிலையில், படத்தின்…
Read More...

‘சாரல் சாரல் காற்றே…’ – அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியானது!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இதன் முதல் சிங்கிளான 'அண்ணாத்த அண்ணாத்த....' என்ற பாடல் கடந்த 4ந்தேதி வெளியானது. டி.இமான் இசையில் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள்…
Read More...

’45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர்…’ – எஸ்பிபிக்கு ரஜினியின் உணர்ச்சிப்பூர்வ அஞ்சலி!

ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியானது. இந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்த எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இதுவே. இந்தப் பாடல் இன்று வெளியானதையொட்டி, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்பிபியுடனான தனது பந்தம்…
Read More...

வெளியானது அண்ணாத்த’ முதல் பாட்டு!

ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ரஜினியின் அண்ணாத்த. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில், டி இமான் இசையில், விவேகா எழுதியுள்ள 'அண்ணாத்த அண்ணாத்த...' பாடல் இன்று மாலை வெளியானது. மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய கடைசி பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. …
Read More...

தீபாவளி… பின்வாங்கிவிட்டதா ரஜினியின் அண்ணாத்த?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், ஒரு மாதம் கழித்து, அதாவது பொங்கல் நெருக்கத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வாரமாக தகவல் பரவி வந்தது. ஏற்கனவே அண்ணாத்த தீபாவளிக்கு வரும் என்பதை பட நிறுவனம் 2 தடவை உறுதி செய்து அறிவிப்பு…
Read More...

சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு! – சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!

டெல்லி: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக பண்டோரா பேப்பர்ஸ் என்ற அமைப்பு இணையத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பல்லாயிரம்…
Read More...

4 தென்மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை!

சென்னை: தென்காசி உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை…
Read More...

மோடியைப் புகழ்ந்ததாக வந்த செய்தி போலியானது! – நியூயார்க் டைம்ஸ் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல நாளிதழான ’தி நியூயார்க் டைம்ஸ்’ முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைப் புகழ்ந்து செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளத்தில் படங்கள், செய்திகள் பரவின. அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தனது முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு அதில், 'உலகின் கடைசி மற்றும் நம்பிக்கை என்று…
Read More...

விஜய்யின் 66வது படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த 'தோழா'வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர். தசரா பூஜையின் ஒரு நாளில், 'விஜய் 66' பட பூஜையும் நடக்கிறது. அன்று சென்டிமென்டாக ஒரு காட்சியை மட்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் சென்னை, மற்றும் ஹைதராபாத்…
Read More...

‘இது ஒரு நாடு… இது ஒரு தேர்வு… சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!’ – கமல் ஹாஸன்

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு…
Read More...