‘கதாநாயகனாக மாறிவிடாதே… கதை நாயகநாகவே இரு!” – சூரிக்கு சசிகுமாரின் அறிவுரை
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும்…
Read More...