Browsing Category

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

பிரமாண்டமாய் நடக்கும் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன்…
Read More...

சம்பவம் செய்த மாவீரன்… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்து, ஜூலை 14-ம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.…
Read More...

லால் சலாம்… படப்பிடிப்பை நிறைவு செய்தார் ரஜினிகாந்த்!

தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன்…
Read More...

மாமன்னன்: ரூ 50 கோடிகளைக் கடந்த முதல் உதயநிதி படம்

வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். நடிகராக வலம் வந்த உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் இதுதான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்தை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர். இந்தப்…
Read More...

பெருவெடிப்பின் முதல் ஓசை!

சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் வீழ்த்துவது அத்தனை எளிதன்று, கடினம் தான்! ஆனாலும் அவற்றைக் காலம் வீழ்த்தியே தீரும்! வரலாறு முழுவதும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது!! கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவில் அப்படிப்பட்ட ஓர் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் அடிப்படை வேலைத் திட்டங்களாக, வரலாற்றைத் திரித்தல், மதவாதத்தை அரியணை ஏற்றுதல், சமூக…
Read More...

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! – திருமாவளவன்

சென்னை: சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரலாம். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரைப் படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று தெரியவில்லை. அவர் அம்பேத்கர், காமராஜர் பற்றி…
Read More...

பாஜகவை மீண்டும் ஆளவிட்டால் தமிழ்நாடு காணாமல் போகும்! – முக ஸ்டாலின்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுர அடி பரப்பில் ரூ 12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் கோட்டத்தில்…
Read More...

ஏவிஎம் மியூசியத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்சுக்குச் சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக…
Read More...

மன்னிப்புக் கேட்க நான் சாவர்க்கர் அல்ல… காந்தி! – ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பாராளுமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை. அதானி விவகாரம் குறித்து…
Read More...

‘ராகுல் காந்தியின் பதவி பறிப்பு’ பாராட்டி வரவேற்போம்!

2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார் என்பதைக் காரணம் காட்டி குஜராத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது. எனினும் மேல் முறையீட்டிற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்து, நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.…
Read More...