Browsing Category

விண்வெளி | நாசா

59 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகில் வரும் வியாழன் கிரகம்!

நமது சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 மடங்கு பெரியது. அதாவது 1300 பூமிகளை வியாழனில் அடக்கிவிடலாம். இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பிரம்மாண்ட கோள் தான் நாளை மறுநாள் பூமிக்கு…
Read More...

வியாழன் கிரகத்தின் வண்ணமயான புதிய தோற்றம் – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த படம் வெளியானது!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சக்திவாய்ந்த 'ஜேம்ஸ் வெப்' என்ற விண்வெளி தொலை நோக்கியை விண்ணில் ஏவியது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய ரகசியங்களை உடைக்கும் விதமாக அந்தப் படங்கள் அமைந்தன. விண்மீன் திரள்களின் படங்களும்…
Read More...

நட்சத்திரங்கள் உருவாகும் இடம்… உலகம் பார்த்திராத பிரபஞ்சத்தின் படங்கள்… வெளியிட்டது நாசா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. 'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மொத்தம் 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் இந்த தொலைநோக்கி…
Read More...

நிலவில் எடுத்த பாறைகளுடன் பூமிக்கு வந்தது சீன விண்கலம்!

பீஜிங்: நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 24-ந்தேதி சீனா ஒரு விண்கலம் அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் 1-ந்தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்துக் கொண்டு. கடந்த 3-ந்தேதி நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது…
Read More...