Browsing Category

நேர்காணல்

நேர்காணல்

கூலியில் நடிக்கிறேனா? அர்ஜுன் தாஸ் பதில்!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி…
Read More...

அடுத்தடுத்து 3 படங்களில் நாயகன்… ரஜினி பாராட்டு… உச்ச மகிழ்ச்சியில் சூரி!

சந்தானம், யோகி பாபு என நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாக நடிக்கிறார்கள். இப்போது சூரியும் 'விடுதலை' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதுகுறித்து சூரி அளித்துள்ள பேட்டியில், "நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பிறகு சில இயக்குநர்கள் என்னைக் கதாநாயகனாக நடிக்க வைக்க கதை சொன்னார்கள்.…
Read More...

கிராமத்து கதையில் நடிக்க வேண்டும்! – அசோக் செல்வன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களைத் தேர்ந்தெடுத்து, வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் தன்னை நிரூபித்து வரும் அசோக் செல்வன் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோக தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பும் கிடைத்து வருகிறது.…
Read More...

சீதா ராமம்… இதுவரை பார்த்திராத காதல் கதை! – துல்கர் சல்மான்

மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான 'சீதா ராமம்' எனும் திரைப்படம் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்வப்னா சினிமா என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத்…
Read More...

தமிழ்நாடு ஒருபோதும் எனக்கு கசப்பான நினைவுகளைத் தந்ததில்லை! – கிச்சா சுதீப்

கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பண்டாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அதியுச்ச கற்பனை அதிரடிப்படம் 'விக்ராந்த் ரோணா'. 3டி வடிவில் கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சத்யம் திரையரங்கில்…
Read More...

நீட் 2021 அனுமதி அட்டை வெளியீடு!

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு…
Read More...