Browsing Category

இலக்கியம்

கவிஞர் வைரமுத்துவின் ‘மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது' மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய…
Read More...

புலவர் புலமைப்பித்தன்!

கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலிக்குப் பிறகு, மிகப் பிடித்த பாடலாசிரியர், புலவர் புலமைப்பித்தன்தான். அவரது பாடல்கள் அனைத்துமே தனித்துவமும் கவிச்சுவையும் மிக்கவை. அவர் எழுதிய முதல்பாடலே 'நான் யார் நான் யார்... நீ யார்' என குடியிருந்த கோயில் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதியதுதான். அதன் பிறகு எம்ஜிஆருக்கு அவர் எழுதிய அத்தனைப்…
Read More...

ஆற்றங்கரைப் பிள்ளையார்

புதுமைப்பித்தன் 1. ஊழி காலத்திற்கு முன்... 'கி.மு.'க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம். அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது. கரையில் ஒரு பிள்ளையார். கரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கற்பாறைகளும், மணற்குன்றுகளும், அடிக்கடி பிள்ளையாரை மூடி, அவரை துன்பப்படுத்திக்…
Read More...