திருப்பதியில் போட்டோ ஷூட்… விதி மீறல்… மன்னிப்புக் கோரிய நயன்தாரா –…
திருமலை: திருமணம் செய்த கையோடு திருப்பதி சென்ற நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும், திருமலை ஏழுமலையான் கோவிலில் நேற்று பிற்பகல் சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருமலையில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.…